Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புகலிடப்பெற்றோர் பிள்ளைகளின் கல்வியில் அக்கறைப்படுகின்றனரா?
#5
[quote=Nitharsan] சில பெற்றோர் தமது விருப்பு வெறுப்புக்களை (அதாவது நீ வைத்தியருக்குப் படிää நீ வழக்கறியருக்கு படிää நீ வேறு ஏதாவதுக்கு படி) தமது பிள்ளைகள் மீது திணிக்கின்றனர்.

நேசமுடன் நிதர்சன்

இந்தத் திணிப்பு என்பது புகலிடத்திலை மட்டுமல்ல இங்க தாயத்திலையும் தான் இருக்கு. குறிப்பாக மற்றவர்களை மேற்கோள் காட்டி - அதாவது அப்பிள்ளையுடன் படிக்கின்ற வேறொரு பையனையோ பெண்ணையோ சுட்டிக்காட்டி - அவன் படிக்கிறான் தானே அல்லது அவள் படிக்கிறாள் தானே என்று சொல்லி பிள்ளைகள் மீது திணிப்பை மேற்கொள்கிறார்கள்.
--
--
Reply


Messages In This Thread
[No subject] - by yalie - 03-22-2005, 04:28 AM
[No subject] - by shobana - 03-22-2005, 11:31 AM
[No subject] - by thamizh.nila - 03-22-2005, 12:33 PM
Re: புகலிடப்பெற்றோர் பிள்ளைகளின் கல்வியில் அக்கறைப்படுகின்றனரா? - by Thusi - 03-22-2005, 04:17 PM
[No subject] - by shiyam - 03-22-2005, 06:34 PM
[No subject] - by Magaathma - 03-23-2005, 01:14 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)