03-22-2005, 09:05 AM
நன்றி சோழியன் அண்ணா....
எழிலன் தன் சொந்தபெயரில் எழுதுகிறார்... அதுவும் வானொலிகளுக்கும் நாடகம் எழுதுபவர்.. அவருடைய பெயரில் மாற்றம் செய்ய முடியாது.. ஆனால் அவரும் ஒரு நல்ல எழுத்தாளர்.. அவரின் எழுத்துக்களில் பல நாடகங்கள் வானலைகளில் தவழ்கின்றன. மேலும் அவருடைய எழுதில் காட்சியும் கானமும் , கதையும் கானமும் போன்ற நிகழ்ச்சிகள் குடிலில் மலரும்.
எழிலன் தன் சொந்தபெயரில் எழுதுகிறார்... அதுவும் வானொலிகளுக்கும் நாடகம் எழுதுபவர்.. அவருடைய பெயரில் மாற்றம் செய்ய முடியாது.. ஆனால் அவரும் ஒரு நல்ல எழுத்தாளர்.. அவரின் எழுத்துக்களில் பல நாடகங்கள் வானலைகளில் தவழ்கின்றன. மேலும் அவருடைய எழுதில் காட்சியும் கானமும் , கதையும் கானமும் போன்ற நிகழ்ச்சிகள் குடிலில் மலரும்.
[b][size=18]

