03-22-2005, 02:16 AM
இன்று புகலிடத்திலே தமிழர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று அசைப்படுகின்றனர் ஆனால்? இதில் அவர்கள் அக்கறைப்படுவது மட்டுமே உண்மை. எத்தனை பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக அறிந்துள்ளனர்? இது விடை தேட முடியாத வினாத்தான். இருப்பினும் சில பெற்றோர் தமது விருப்பு வெறுப்புக்களை (அதாவது நீ வைத்தியருக்குப் படிää நீ வழக்கறியருக்கு படிää நீ வேறு ஏதாவதுக்கு படி) தமது பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். கனடாவில் தமிழப் பெற்றோர்கள் பற்றி ரொன்ரோ உயர் கல்விகூட அதிபர்கள் மிகவும் அதிப்பதி அடைந்துள்ளனர் என்று சொல்லாhம் காரணம்.. பெற்றோர் ஆசிரியர் சங்ங கூட்டத்திற்க்கு தமிழ்ப் பெற்றோர்கள் போவது நூற்றுக்கு இரண்டு வீதம் இதனால் அதிபருக்கோ ஆசிரியருக்கோ நட்டம் எதுவுமில்லை. அனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பற்றி அறிய அவர்களது ஆசிரியர்களுடன் கலந்துரையாடாமல் விட்டால் அது அவர்களுக்கே நட்டம். எனது பாடசாலை ஆசிரியரிடம் நான் சொன்னேனர் அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சினையாக இருக்கலாம் அதனால் அவர்கள் வருவதற்க்கு சங்கடப்படுகிறார்கள் பொல என்றேன் அதற்க்கு அவர் இங்கு தமிழ் ஆசிரியர்கள் இருக்கின்றனர். அதை விட் அவர்கள் நிச்சயம் வருவார்கள் என்று தெரிந்தால் நாங்கள் நிச்சயம் மொழி உதவியாளரை அழைப்போம் என்றார். இவ்வாறு அவர்கள் எங்கள் மீது காட்டும் அக்கறையில் ஒரு பங்காவது தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது காட்டுகின்றனரா?என்பது சந்தேகமே!
எனவே; கள உறுப்பினர்களின் கருத்து என்ன? ....
நேசமுடன் நிதர்சன்
எனவே; கள உறுப்பினர்களின் கருத்து என்ன? ....
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

