09-06-2003, 11:46 PM
இதே வேளையில் பெண்ணிடம் திருமணம் வாங்கினாலும்.. பெண்ணின் சகோதரிகளை தமது பணத்தில் வரவழைத்து.. அவர்களுக்கு சீதனம் கொடுத்து சிறப்பாக திருமணம் செய்து வைத்த இளைஞர்களும் நிறையவே புகலிடத்தில் உள்ளார்கள்.
.

