09-06-2003, 10:11 PM
உங்கள் எழுத்து வடிவம் எனக்கு மனப்பாடம். ஆகையால் நான் நினைக்கும் தூரிகை தான்.
[quote=Chandravathanaa][b]நளாயினி
நானும் தூரிகை என்ற பெயரில் எழுதியிருக்கிறேன்.
[b]நான் அல்லாத இன்னுமொருவரும் தூரிகை என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.
[b]அதனால் தூரிகை என்ற பெயரில் எழுதப் பட்ட எல்லாவற்றையுமே எனது என நினைத்து விடாதீர்கள்.
[quote=Chandravathanaa][b]நளாயினி
நானும் தூரிகை என்ற பெயரில் எழுதியிருக்கிறேன்.
[b]நான் அல்லாத இன்னுமொருவரும் தூரிகை என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.
[b]அதனால் தூரிகை என்ற பெயரில் எழுதப் பட்ட எல்லாவற்றையுமே எனது என நினைத்து விடாதீர்கள்.
[b]Nalayiny Thamaraichselvan

