03-21-2005, 11:57 AM
வெலிகந்தை கருணா குழுவின் முகாம் மீது திங்கள் அதிகாலை 3 மணியளவில் புலிகள் என சந்தேகிக்கப்படுவோரோல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காலை 9 மணியளவில் காயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அப்போது வைத்தியசாலையில் அவர்களுடைய பெயர் அய்யாத்துரை சதீஸ், சின்னமுத்து ரவீந்திரராஜா, மற்றும் கந்தசாமி தேவராஜ் என்று கூறியுள்ளார்கள், பொலனறுவ இராணுவ தரப்பு காயமடைந்தவர்களில் ஒருவரான மங்களம் மாஸ்டருக்கு சிறு காயமே என்றும் புலிகள் தரப்பில் இருவர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஆனால் வைத்தியசாலை தரப்பில் கடுமையான காயங்களுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது, அது மட்டுமன்றி பொலிஸ் தரப்பு செய்திகளின்படி கொல்லப்பட்ட இருவ்ரும் கருணா குழுவை சேர்ந்தவர்கள்.
செய்தியை முழுமையாக படிக்க http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14512
செய்தியை முழுமையாக படிக்க http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14512
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

