03-21-2005, 02:20 AM
<b>தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?
* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ
* வளமான வாழ்வு தேட மட்டும்
* திருமணத்தின் போது சீதனம் வாங்க
* பெருமைக்கும் புகழுக்கும் </b>
கேள்வியை [b]தமிழ் ஆண்கள் உயர்கல்வி கற்பது ஏன்....? என்று மாற்றினால் கொடுத்த விடைகள் பொருத்தமாக இருக்கும். திருமணத்தின் போது தமிழ் சமூகத்தில் பெண் சீதனம் வாங்கியதாகக் கேள்விப்படவில்லை.
* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ
* வளமான வாழ்வு தேட மட்டும்
* திருமணத்தின் போது சீதனம் வாங்க
* பெருமைக்கும் புகழுக்கும் </b>
கேள்வியை [b]தமிழ் ஆண்கள் உயர்கல்வி கற்பது ஏன்....? என்று மாற்றினால் கொடுத்த விடைகள் பொருத்தமாக இருக்கும். திருமணத்தின் போது தமிழ் சமூகத்தில் பெண் சீதனம் வாங்கியதாகக் கேள்விப்படவில்லை.
<b> . .</b>

