03-20-2005, 09:50 PM
மழலை இதுதானே வேண்டாமெண்டுறது. பாலும் தண்ணியும் கலந்திருக்கும் அதை நாங்கள்தான் பிரிக்கவேண்டுமென்கிறீர் ஒரு கவிஞன் சொல்லியிருக்கிறான்
ஆறுமது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழமது ஐயா இந்த பெம்பளை மனசுதான்யா என்கிறார்
பிறகு எப்படி நாங்கள் தண்ணியையும் பாலையும் பிரிக்கிறது
ஆறுமது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழமது ஐயா இந்த பெம்பளை மனசுதான்யா என்கிறார்
பிறகு எப்படி நாங்கள் தண்ணியையும் பாலையும் பிரிக்கிறது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

