09-06-2003, 05:09 PM
சீதனம் என்பது காட்டாயம் என்ற நிலையை சமகாலம் தாண்டிவிட்டதாகவே நான் கருதுகிறேன்.சீதனம் வாங்கித்தான் திருமணம் செய்வோம் எனும் மனப்பாங்கு ஆண்கள் மத்தியில் வெகுவாக குறைந்துதான் உள்ளது.
எனவே சீதனம் என்பது தற்காலத்தில் அவரவர் பெருமைக்குரிய விடயமாகவும்,கௌரவமாகவும் தான் காட்சியளிக்கிறது.ஆக இது நல்ல சமிக்ஞை.இனிவரும் காலத்தில் சீதனம் உதாசீனப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
வாழ்த்துக்கள்.....<b>sOliyAn</b>,
எனவே சீதனம் என்பது தற்காலத்தில் அவரவர் பெருமைக்குரிய விடயமாகவும்,கௌரவமாகவும் தான் காட்சியளிக்கிறது.ஆக இது நல்ல சமிக்ஞை.இனிவரும் காலத்தில் சீதனம் உதாசீனப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
வாழ்த்துக்கள்.....<b>sOliyAn</b>,
Quote:சீதனம கொடுக்க மனமில்லாவிட்டால் வேறு மாப்பிளை பார்க்கவேண்டியதுதான்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

