03-20-2005, 03:43 PM
புரிந்துணர்வும் அன்பும் பாசமும் இருந்தால் யாரும் யாரோடும் சேர்ந்து வாழலாம்...பிறக்கும் போதே மனிதனை யாரும் தரப்படுத்தி உலகத்துக்கு அனுப்பி வைப்பதில்லை..உங்க கருத்து மனிதனை மனிதன் தரப்படுத்தித் தாழ்த்துவது உயர்த்துவதும்...அதன் மூலம் சமூகத்துள் மனிதப் பிரிவினையைத் தூண்டி சமூக ஒற்றுமையை குடும்ப ஒற்றுமையைக் குலைப்பதையுமே சொல்கிறது...! தமிழர்கள் மற்றும் தெற்காசிய ஆண்கள் தான் தங்களிலும் படிப்பில் குறைந்த பெண்ணைத் தேடுவது...காரணம்..அவர்களுக்குள் பெண் இரண்டாம் நிலை என்ற சிந்தனை நல்லாவா வளர்க்கப்பட்டதன் பலனாக...!
நாம் சொல்வது விவசாயம் சொய்பவருக்கு அவர் செய்யும் தொழிலில் நுட்பம் தெரிந்திருக்கும்...ஆனால் அதே நுட்பம் மருத்துவம் படித்த பெண்ணுக்குத் தெரிந்திருக்காது...இப்போ இருவரும் சேரும் போதும் குழந்தைகளுக்கு இரண்டுமே தெரிய வாய்ப்பு வரும்....பெறப்படும் கல்வியின் வீச்சு அதிகமாகும்.... இப்படியான குழந்தைகள் பின்னாளில் தொழில் சார் கல்விசார் ஏற்றத்தாழ்வுகளுக்கு மதிப்பளிக்காது எல்லாம் ஏதோ ஒருவகையில் சமனானதே எனும் உணரும் நிலை வரும்..இப்போ உங்கள் பார்வையில் கூட ஓல் குறைவு பட்டம் பெரிசு என்ற ஒரு நிலை இருக்கிறது...அது தவறு...ஓல் அடிப்படை... பட்டம் அதன் குறித்த அளவு விரிவு அவ்வளவும் தான்..நீங்கள் விரும்பினால் அந்த விரிவை நீங்களாகவே கடதாசிப் பட்டம் இல்லாமல் உள்வாங்கிக் கொள்ளலாம்..அது உங்கள் ஆர்வத்தைப் பொறுத்தது...!
அதற்காய் மனிதனை மனிதன் பெறப்படும் அறிவால் தாழ்த்தி நோக்குவது என்பதை குறிப்பாக கேடுகெட்ட தமிழர்கள் மத்தியில் வழக்கத்தில் இருந்து அகற்றிக் கொள்வது வளமான சமூகத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கும்...!
உங்களைப் போன்ற இப்படியான சமூகப் பிரிவினையாளர்களே ஆபத்தான சமூகக் களைகள்...! :wink:
நாம் சொல்வது விவசாயம் சொய்பவருக்கு அவர் செய்யும் தொழிலில் நுட்பம் தெரிந்திருக்கும்...ஆனால் அதே நுட்பம் மருத்துவம் படித்த பெண்ணுக்குத் தெரிந்திருக்காது...இப்போ இருவரும் சேரும் போதும் குழந்தைகளுக்கு இரண்டுமே தெரிய வாய்ப்பு வரும்....பெறப்படும் கல்வியின் வீச்சு அதிகமாகும்.... இப்படியான குழந்தைகள் பின்னாளில் தொழில் சார் கல்விசார் ஏற்றத்தாழ்வுகளுக்கு மதிப்பளிக்காது எல்லாம் ஏதோ ஒருவகையில் சமனானதே எனும் உணரும் நிலை வரும்..இப்போ உங்கள் பார்வையில் கூட ஓல் குறைவு பட்டம் பெரிசு என்ற ஒரு நிலை இருக்கிறது...அது தவறு...ஓல் அடிப்படை... பட்டம் அதன் குறித்த அளவு விரிவு அவ்வளவும் தான்..நீங்கள் விரும்பினால் அந்த விரிவை நீங்களாகவே கடதாசிப் பட்டம் இல்லாமல் உள்வாங்கிக் கொள்ளலாம்..அது உங்கள் ஆர்வத்தைப் பொறுத்தது...!
அதற்காய் மனிதனை மனிதன் பெறப்படும் அறிவால் தாழ்த்தி நோக்குவது என்பதை குறிப்பாக கேடுகெட்ட தமிழர்கள் மத்தியில் வழக்கத்தில் இருந்து அகற்றிக் கொள்வது வளமான சமூகத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கும்...!
உங்களைப் போன்ற இப்படியான சமூகப் பிரிவினையாளர்களே ஆபத்தான சமூகக் களைகள்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

