03-20-2005, 03:26 PM
நாங்கள் இப்ப பாக்கிறது எங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வைத்திருக்கிறதற்கு வழி. ஒரு டாக்டர் பெண் ஒரு விவசாயியை மணம் முடிக்கலாம் தப்பில்லை. ஆனால் பின்பு அந்த டாக்டர் பெண் செய்வது கதைப்பது எல்லாம் அந்த விவசாயியை பல பல இடங்களில் பாதிக்கலாம் அதனால் அவள் உயர்ந்தவள் நான் படிக்காதவன் என்கிற எண்ணம் தோன்றலாம் இதால பல பின்விளைவுகளை ஏற்படலாம்.
இப்ப நாங்கள் ஓல் படிச்சம் என்றால் ஒரு டாக்கடர் மாப்பிளை வந்தால் தான் எங்கள் சந்ததி முன்னேறும் என்கிறது தப்பு. அப்படிப்பாத்தா நாங்கள் ஓல் மட்டும் எனினும் படிச்சிருக்க முடியாது. ஒராள் பெரிய பட்டதாரியாய் இருந்து மற்றவர் குறைவாய் இருந்து குடும்பத்தில் ஏற்படுகின்ற பல விடயங்கள் வருகிற சந்ததியையும் பாதிக்கலாம்.
ஊரில் விவசாயம் செய்தவர்கள் இங்க வந்து கொஞ்சம் ஆங்கிலத்தைப்படிச்சிட்டு பின்னர் வந்த மனைவியவையை படுத்திற பாடு அதிகம். இப்ப பாருங்கள் ஆண்கள் கூடுதலாய் தங்களை விட அதிகம் படிச்ச பெண்களை மணம் முடிக்க முன்வரமாட்டார்கள் அப்படிச்செய்வது குறைவு. அப்படித்தான் பெண்கள் ஏன் நினைக்கக்கூடாது. பூந்தோட்டமாய் அமைய வேண்டிய வாழ்வில் ஏன் இந்தப்பிரச்சனையில் முட்கள் முளைக்க வேண்டும்.
பெண்கள் படித்து பட்டதாரிகளாய் இருக்கலாம் தங்களுக்கு எற்ற பட்டதாரிகளைத்தெரிவு செய்யலாம். ஆனால் தேவையில்லாமல் டாக்டர் என்சினியர் தான் வேணும் என்று ஒற்றைக்காலில நிண்டுவிட்டு பிறகு. கண்ணீர் வடிச்சு பிரியோசனம் இல்லை. :wink: ஆரம்பத்திலையே சரியாய் முடிவெடுத்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பிற்காலத்தில் தட்டுத்தடுமாறிக்கூட வார்த்தைகள் விளையாட வாய்ப்பில்லை அல்லபா :wink: :mrgreen:
இப்ப நாங்கள் ஓல் படிச்சம் என்றால் ஒரு டாக்கடர் மாப்பிளை வந்தால் தான் எங்கள் சந்ததி முன்னேறும் என்கிறது தப்பு. அப்படிப்பாத்தா நாங்கள் ஓல் மட்டும் எனினும் படிச்சிருக்க முடியாது. ஒராள் பெரிய பட்டதாரியாய் இருந்து மற்றவர் குறைவாய் இருந்து குடும்பத்தில் ஏற்படுகின்ற பல விடயங்கள் வருகிற சந்ததியையும் பாதிக்கலாம்.
ஊரில் விவசாயம் செய்தவர்கள் இங்க வந்து கொஞ்சம் ஆங்கிலத்தைப்படிச்சிட்டு பின்னர் வந்த மனைவியவையை படுத்திற பாடு அதிகம். இப்ப பாருங்கள் ஆண்கள் கூடுதலாய் தங்களை விட அதிகம் படிச்ச பெண்களை மணம் முடிக்க முன்வரமாட்டார்கள் அப்படிச்செய்வது குறைவு. அப்படித்தான் பெண்கள் ஏன் நினைக்கக்கூடாது. பூந்தோட்டமாய் அமைய வேண்டிய வாழ்வில் ஏன் இந்தப்பிரச்சனையில் முட்கள் முளைக்க வேண்டும்.
பெண்கள் படித்து பட்டதாரிகளாய் இருக்கலாம் தங்களுக்கு எற்ற பட்டதாரிகளைத்தெரிவு செய்யலாம். ஆனால் தேவையில்லாமல் டாக்டர் என்சினியர் தான் வேணும் என்று ஒற்றைக்காலில நிண்டுவிட்டு பிறகு. கண்ணீர் வடிச்சு பிரியோசனம் இல்லை. :wink: ஆரம்பத்திலையே சரியாய் முடிவெடுத்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பிற்காலத்தில் தட்டுத்தடுமாறிக்கூட வார்த்தைகள் விளையாட வாய்ப்பில்லை அல்லபா :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

