06-20-2003, 03:02 PM
இடிக்கிறது என்மனம்
மட்டக்களப்பிலிருந்து யாழ். வரையான மண்
பத்துத்தடவை என் பாதத்தை முத்தமிட்டதம்மா
பன்னிரண்டு வருடம் மாரிமழை
என்னைக் குளிப்பாட்டியதம்மா
இத்தனை காலத்து இருளும் என்னை
இன்றுவரை காத்ததம்மா
சுட்டெரிக்கும் வெயிலுமென்னை
சுகமாகத் தோள் தட்டியதம்மா
கொண்டல்காற்று, வாடைக்காற்று
என்மேனி தழுவி இன்பமளித்ததம்மா
இன்னுமென் மனம்மட்டும் அமைதியாக வில்லை!
என் இனத்தின் துயர்கண்டு இடியாய் இடிக்கிறது.
இருபதுக்கு மேல் களம் கண்ட கண் இது
இடையிடையே என் மேனியின் கரும்
தழும்பைக் கண்டு மகிழுது.
இன்றுவரை நான் வித்தாகவில்லை.
வித்தாவேன், சில வேளை வெடிகுண்டேந்தி
வெடித்திடுவேன் கரும்புலியாகி
இச் செய்திமட்டும் உன் செவியில்
ஒரு நாளில் வந்தடையும் அம்மா
பதறாதே பதட்டமடையாதே!
சிங்கத்தின் குகைக்குள் இருப்பதால் அம்மா
மட்டற்ற மகிழ்ச்சி கொள்
மண்ணுக்காய் வித்தானேனென்று
-புஸ்பாகனி
மட்டக்களப்பிலிருந்து யாழ். வரையான மண்
பத்துத்தடவை என் பாதத்தை முத்தமிட்டதம்மா
பன்னிரண்டு வருடம் மாரிமழை
என்னைக் குளிப்பாட்டியதம்மா
இத்தனை காலத்து இருளும் என்னை
இன்றுவரை காத்ததம்மா
சுட்டெரிக்கும் வெயிலுமென்னை
சுகமாகத் தோள் தட்டியதம்மா
கொண்டல்காற்று, வாடைக்காற்று
என்மேனி தழுவி இன்பமளித்ததம்மா
இன்னுமென் மனம்மட்டும் அமைதியாக வில்லை!
என் இனத்தின் துயர்கண்டு இடியாய் இடிக்கிறது.
இருபதுக்கு மேல் களம் கண்ட கண் இது
இடையிடையே என் மேனியின் கரும்
தழும்பைக் கண்டு மகிழுது.
இன்றுவரை நான் வித்தாகவில்லை.
வித்தாவேன், சில வேளை வெடிகுண்டேந்தி
வெடித்திடுவேன் கரும்புலியாகி
இச் செய்திமட்டும் உன் செவியில்
ஒரு நாளில் வந்தடையும் அம்மா
பதறாதே பதட்டமடையாதே!
சிங்கத்தின் குகைக்குள் இருப்பதால் அம்மா
மட்டற்ற மகிழ்ச்சி கொள்
மண்ணுக்காய் வித்தானேனென்று
-புஸ்பாகனி

