Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவளுக்கு கல்யாணம்....
#4
தம்பி ஆனந்தன் நான் அந்தக் காலத்திலை படிச்ச ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருகுதடா..........எதைத்தான் மறக்க முடியும் எண்டு...

இரண்டு புருவங்களுக்கு மத்தியில் கொடுத்த முத்தத்தையா......?

பிடரியில் சிலும்பிய முடிகளை முகர்ந்து பார்த்ததையா..............?

உள்ளங்கால் அழுக்கில் சிரிக்கச் சிரிக்க படம் வரைந்ததையா....?

மேலுதட்டின் மச்சத்தை நாக்கால் அழித்துவிட முயச்சித்ததையா?

உன் உமிழ்நீர் சுவை அறிந்ததையா?...எதைதான் மறக்கமுடியும்?

இதெல்லாம் ஞாபகம் இருந்தால் மறந்துவிடு.......அன்பே

இரண்டு குழந்தைகளுக்கு அம்மா நீ............




முகத்தாரும் லேசுபட்ட ஆளில்லை
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 03-20-2005, 09:32 AM
[No subject] - by shanmuhi - 03-20-2005, 09:45 AM
[No subject] - by MUGATHTHAR - 03-20-2005, 10:12 AM
[No subject] - by வியாசன் - 03-20-2005, 12:26 PM
[No subject] - by KULAKADDAN - 03-20-2005, 12:50 PM
[No subject] - by tamilini - 03-20-2005, 01:18 PM
[No subject] - by tamilini - 03-20-2005, 01:21 PM
[No subject] - by kuruvikal - 03-20-2005, 01:54 PM
[No subject] - by Malalai - 03-20-2005, 06:48 PM
[No subject] - by வியாசன் - 03-20-2005, 09:50 PM
[No subject] - by kavithan - 03-21-2005, 02:01 AM
[No subject] - by Kurumpan - 03-21-2005, 03:59 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)