03-19-2005, 09:34 PM
8) 8) 8)
கணவன் என்றும்
பிள்ளைகள் என்றும்
தமக்காய் வாழந்த
பெண்களின் வாழ்வில்
தாய் மண்ணிற்காய்
தன்னை உருக்கி
விதையாகி
நினைவுகளில் விருட்சமாய்.
கணவன் என்றும்
பிள்ளைகள் என்றும்
தமக்காய் வாழந்த
பெண்களின் வாழ்வில்
தாய் மண்ணிற்காய்
தன்னை உருக்கி
விதையாகி
நினைவுகளில் விருட்சமாய்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

