06-20-2003, 03:02 PM
நான் ஒரு கரும்புலி
என்னுள் நான்
நடமாடும் எரிமலையாக
பொங்குகிறேன்லு}.
புயலின் மையம் போல்
என்னுள் கரும்புலிக் கனவுகள்
முகிழ்கின்றன.
என் எதிரே
நகரும் எதிரியின்
கடற்கலன்கள் விசையோடு
போகின்றன - அவை
என் இலட்சிய தாகத்தை
அதிகரிப்பதாய் உணர்கிறேன்.
தாவிடும் அலைகளின்
பொங்கிடும் நீரிலே
நான் புரள வேண்டும்
வெப்ப மூச்சோடு
நான் சுவாசிக்கும்
ஈழக் காற்றில்
விஸப் புகையோடு செல்லும்
பகைக் கலன்கள் துகளாகிட வேண்டும்.
எம் தென்றலில்
தூய்மை புலர்ந்திட.
நான் கரும்புலியாய் புக வேண்டும்
அனல் கக்கும்
என் விழிகளும்
பொங்கிப் பிரவகித்து ஓடும்
என் குருதியும்
என் மக்களிற்காய்
சிதறிட வேண்டும்.
-அலையிசை
என்னுள் நான்
நடமாடும் எரிமலையாக
பொங்குகிறேன்லு}.
புயலின் மையம் போல்
என்னுள் கரும்புலிக் கனவுகள்
முகிழ்கின்றன.
என் எதிரே
நகரும் எதிரியின்
கடற்கலன்கள் விசையோடு
போகின்றன - அவை
என் இலட்சிய தாகத்தை
அதிகரிப்பதாய் உணர்கிறேன்.
தாவிடும் அலைகளின்
பொங்கிடும் நீரிலே
நான் புரள வேண்டும்
வெப்ப மூச்சோடு
நான் சுவாசிக்கும்
ஈழக் காற்றில்
விஸப் புகையோடு செல்லும்
பகைக் கலன்கள் துகளாகிட வேண்டும்.
எம் தென்றலில்
தூய்மை புலர்ந்திட.
நான் கரும்புலியாய் புக வேண்டும்
அனல் கக்கும்
என் விழிகளும்
பொங்கிப் பிரவகித்து ஓடும்
என் குருதியும்
என் மக்களிற்காய்
சிதறிட வேண்டும்.
-அலையிசை

