Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மழை பெய்யாதோ? -அ.இரவி-
#2
மிகவும் சிந்திக்க வைக்ககூடிய கட்டுரை. நன்றி தயா ஜிப்ரான் அவர்களே.

நாங்கள் படத்தயாரிப்பாளர்களை ஆங்கிலபெயர்சூட்டலுக்கான காரணத்துக்காக குற்றம் சொல்லமுடியாது. இன்று சென்னையில் 50 வீதம் தமிழும் 50 வீத ஆங்கிலமும் பேசும் தமிழ்நாட்டில் எப்படி தனித்தமிழில் பேர் வைப்பதற்காக தயாரிப்பாளர்களை மட்டும் குற்றம் சொல்லமுடியும்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் திருந்தமாட்டார்கள் அல்லது சினிமாக்காரன்கள் அப்பிடித்தான் காசிலதான குறி என சிலர் சொல்வார்கள். அரசியல்வாதிகளை உருவாக்குவது யார்? வெற்றி படங்களாக நூற்றுக்கணக்கான நாட்களாக படத்தை ஓடவைப்பது யார்?

எல்லாமே நாமே. நாம் திருந்தும் வரை இதற்கு விமோசனமில்;லை.

அடுத்த முக்கியமான விடயம் தமிழ் அரியாசனம் ஏறும்வரை தமிழ்மொழியை மேன்மைப்படுத்த முடியாது.

அதுவரை மிச்சதமிழை காப்பாற்ற கத்துவோம்.. கத்துவோம்... கத்துவோம்.
Reply


Messages In This Thread
[No subject] - by thamilvanan - 03-19-2005, 02:16 PM
[No subject] - by hari - 03-19-2005, 04:56 PM
[No subject] - by வியாசன் - 03-20-2005, 01:05 PM
[No subject] - by vasisutha - 03-21-2005, 01:11 AM
[No subject] - by Mathan - 03-21-2005, 03:34 AM
[No subject] - by vasisutha - 03-21-2005, 11:12 PM
[No subject] - by Mathan - 03-22-2005, 12:23 AM
[No subject] - by vasisutha - 03-22-2005, 12:57 AM
[No subject] - by Mathan - 03-22-2005, 01:08 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)