03-18-2005, 08:21 PM
kirubans Wrote:உங்கள் குருட்டுத்தனமான விஞ்ஞான விளக்கங்களுக்கு நன்றி.குருவியண்ணாவின் குணமே குருட்டு விஞ்ஞான விளக்கத்தை நிறுவுதல். அதையெப்படி மாற்ற முடியும். :?: :?:
பிழை என்று தெரிந்தால் ஏற்கும் பக்குவம் வேண்டும், அதைவிடுத்து குதர்க்கம் பேசுவது நன்றல்ல.
உங்கள் கருத்துக்களுக்கு எங்கு ஆதாரங்களைக் கண்டுபிடித்தீர்கள்? நான் GCSE புத்தகத்திற்கு மேல் போகவில்லை.
இந்த விதண்டாவாதங்களில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்.
:::: . ( - )::::

