03-18-2005, 04:03 PM
kirubans Wrote:kuruvikal Wrote:மனிதனில் இனக்கலப்பின் போது பெண்களே ஆணைத் தீர்மானிக்கும் XY நிறமூர்த்தங்களில் X ஐ வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...!குருவி பிழையாக சொல்லிக் கொடுக்க வேண்டாம். பெண்ணிடமிருந்து வரும் முட்டையில் X X நிறமூர்த்தங்கள் உள்ளன. ஆணிடம்தான் X, Y நிறமூர்த்தங்கள் உள்ளன.
பெண்ணின் ஒரு Xஉம் ஆணின் ஒரு Xஉம் சேர்ந்தால் சிசு பெண்ணாகவும், பெண்ணின் ஒரு Xஉம் ஆணின் ஒரு Yஉம் சேர்ந்தால் சிசு ஆணாகவும் உருவாகும்.
ஆகவே ஆண், பெண்ணைத் தீர்மானிப்பது ஆண்தான். இங்கும் ஆண்தான் தீர்மானிக்கிறான்.
<img src='http://img85.exs.cx/img85/589/xdiagram11wd.gif' border='0' alt='user posted image'>
நீங்கள் சொன்னதில் சிவப்பில் உள்ளது தவறான கருத்து...முட்டை ஒரு மடியமானது ஒரு X நிறமூர்த்தம் மட்டுமே காணப்படும்...! அது வளமானதாகவோ இல்ல வளமற்றதாகவோ இருக்கலாம்...!
நீலத்தில் உள்ளத்தையே நாம் சொன்னோம் பெண்ணே ஆணுக்கான X நிற மூர்த்தத்தை வழங்குகிறாள்....! இதற்கு மேல் விரிவாக நாம் சொல்ல முனையவில்லை..நீங்க எங்கேயோ போட்டியள்....! பால் துணிவு வரை....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

