09-05-2003, 05:06 PM
2006 ஆண்டு ஜகியதேசியக்கட்சி ஆட்சியை கைப்பற்றினால் பொதுஜன ஜகிய முன்னனியில் சேயையாற்றும் லக்ஸ்மன் கதிர்காமர் பிரதம மந்திரியாக தெரிவு செய்யப்பட்டு புலிகளுக்கிடையே ஆன சமாதான பேச்சுவார்த்தைகளை குளப்பும் செயற்பாடுகள் அரங்கேறும் எனவும் அதனை றனில் விக்கிரமசிங்க சில அரசியல் நோக்கத்திற்காக விரும்புவதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

