09-05-2003, 10:19 AM
வணக்கம் சரீஷ்...
நீண்ட நாட்களின் பின் களத்தில் உங்கள் கவிதை ஒளிர்கிறது.
மகிழ்ச்சி...
வரும்போதே புதிய சிந்தனையோடு வந்தீருக்கிறீர்கள்.
காதலையும் மோதலையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள்.
இன்றைய நமது சூழலுக்கு மிகவும் பொருத்தமான கவிதை.
கைதட்டல்கள்.
கைதட்டல்கள்.
கைதட்டல்கள்.
நீண்ட நாட்களின் பின் களத்தில் உங்கள் கவிதை ஒளிர்கிறது.
மகிழ்ச்சி...
வரும்போதே புதிய சிந்தனையோடு வந்தீருக்கிறீர்கள்.
காதலையும் மோதலையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள்.
இன்றைய நமது சூழலுக்கு மிகவும் பொருத்தமான கவிதை.
கைதட்டல்கள்.
கைதட்டல்கள்.
கைதட்டல்கள்.

