03-17-2005, 02:34 PM
அட உதுகுமிப்பத்தய நாகரீகம் போல..........
அது கிடக்கட்டும் நாம தலைப்போட நிப்பம்.
நம்ம நாட்டில படிச்சிட்டு வேலை இல்லை எண்டு சொல்லிற நம்ம சனம் தனியர் துறையில் வேலைக்கு சேருவதில்லை. கோழி மேக்கிற வேலை எண்டாலும் கோரணமெற்று வேலைக்கு போகநிக்கிறது ஓய்வுதியத்துக்காக.
படித்த இளைஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து தொழில் முயற்சியில் ஈடுபடலாம்.
அது கிடக்கட்டும் நாம தலைப்போட நிப்பம்.
நம்ம நாட்டில படிச்சிட்டு வேலை இல்லை எண்டு சொல்லிற நம்ம சனம் தனியர் துறையில் வேலைக்கு சேருவதில்லை. கோழி மேக்கிற வேலை எண்டாலும் கோரணமெற்று வேலைக்கு போகநிக்கிறது ஓய்வுதியத்துக்காக.
படித்த இளைஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து தொழில் முயற்சியில் ஈடுபடலாம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

