09-04-2003, 07:47 PM
மோட்டார் சைக்கிள் விபத்தில் மல்வத்தை அஞ்சல் அலுவலக ஊழியர் மரணம்.
சம்மாந்துறைக்கும் மல்வத்தைக்கும் இடையில் வீதியால் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மல்வத்தை அஞ்சல் அலுவலகத்தைச் சேர்ந்த குஞ்சுப்பொடியன் என்றழைக்கப்படும் ஊழியரே மரணமடைந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (03.09.2003) பி.ப 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு முஸ்லிம் இளைஞர்கள் கொலைசெய்யப்பட்ட இடத்திலே ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் தலையில் பாரிய காயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சம்மாந்துறைக்கும் மல்வத்தைக்கும் இடையில் வீதியால் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மல்வத்தை அஞ்சல் அலுவலகத்தைச் சேர்ந்த குஞ்சுப்பொடியன் என்றழைக்கப்படும் ஊழியரே மரணமடைந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (03.09.2003) பி.ப 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு முஸ்லிம் இளைஞர்கள் கொலைசெய்யப்பட்ட இடத்திலே ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் தலையில் பாரிய காயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

