03-16-2005, 03:02 PM
தமிழ் வாசிக்கும் மென்பொருள் என்பது இன்னும் ஆரம்பநிலையில் தான் இருக்கிறது. தமிழ்சொற்களை TSCII முறைக்கு மாற்றி ஆங்கிலசெயலி மூலம் தமிழ் வாசிக்கப்படுவது தற்போதைய நிலையில் கவலையளிக்கிறது. இன்று உலகெங்கும் தமிழ் கணனி விற்பனர்கள் சூழ்ந்திருந்தும் இன்னும் அம்மா என்று எழுத அதனை amma என மாற்றி வாசிக்கிறார்கள்.
எப்பொழுது எமது மொழிக்கான மென்பொருளை பெற்றுக்கொள்ளபோகிறோம்?
எப்பொழுது எமது மொழிக்கான மென்பொருளை பெற்றுக்கொள்ளபோகிறோம்?
.

