03-16-2005, 06:59 AM
<b>வெஜிடபிள் ஊறுகாய் </b>
கேரட் 100 கிராம்
பீன்ஸ் 100 கிராம்
உருளைக்கிழங்கு 2
பச்சை மிளகாய் 4
சௌசௌ 1
பெங்களூர் தக்காளி 100 கிராம்
மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் 100 கிராம்
கடுகு 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
காய்களை நன்றாகக் கழுவி துடைத்து சிறிது சிறிதாய் வெட்டிக்கொள்ளவும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகை பொரித்து எடுக்கவும்.
கடுகு பொரிந்தவுடன் வெட்டிய காய்களை எண்ணெய்யில் போட்டு நன்றாக வதக்கவும்.
பாதி வதங்கிய பிறகு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காய பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
காய்கள் நன்றாக வதங்கியவுடன் எண்ணெய் தளர்ந்துவர ஆரம்பிக்கும்.
காய்கள் வெந்தவுடன் ஆறவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
<b>தக்காளி ஊறுகாய் </b>
தக்காளி 10
பெரிய வெங்காயம் 1
மிளகாய்வற்றல் 4
மல்லி 2 தேக்கரண்டி
பூண்டு 10 பல்
பச்சைமிளகாய் 4
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
கடுகு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் 3 தேக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி
பூண்டை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் தக்காளியையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் மற்றும் மல்லி விதைகளைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
சற்று வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
தக்காளி பாதி வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் உப்பைச் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் இறக்கிவிடவும்.
<b>காரட் ஊறுகாய்</b>
காரட் 150 கிராம்
பச்சை மிளகாய் 10
எலுமிச்சை இரண்டு
கடுகு அரைத்தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
காரட்டை நன்கு சுத்தம் செய்து துருவல் தட்டில் தேய்த்து பூ பூவாகத் துருவிக் கொள்ளவும்.
பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம்பழங்களை பிழிந்து சாறு எடுத்து மிளகாய், காரட் துருவலுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான உப்பையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
கடுகு, பெருங்காயத்தை தாளித்துக் கொட்டி கிளறி வைத்துக் கொள்ளவும்.
நன்கு ஊறியபின் பயன்படுத்த சுவையாய் இருக்கும்.
<b>இஞ்சி மிளகாய் ஊறுகாய்</b>
பச்சை மிளகாய் 1/4 கிலோ
எலுமிச்சை பழம் 10
இஞ்சி 100 கிராம்
உப்பு 5 டீஸ்பூன்
மஞ்சள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
கடுகுத்தூள் 4 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு
பச்சைமிளகாயை நன்றாக கழுவித் துடைத்து, துண்டு துண்டாக நறுக்கக் கொள்ளவும்.
இஞ்சியையும் துண்டு துண்டாக நறுக்கி மிளகாயுடன் சேர்த்துக்கொள்ளவும்.
உப்பையும், மஞ்சள் பவுடரையும் நன்றாக கலந்து அந்த துண்டுகள் மீது தூவி நன்றாக கலக்கவும்.
எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி சாறு பிழிந்து, இதனுடன் கலவையை சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடேறியவுடன் பெருங்காயம், கடுகுத்தூள் இட்டு தாளித்து அதனுடன் கலந்துவிடவும்.
ஒரு நாள் கழித்து உணவுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் ருசியாய் இருக்கும்.
குறிப்பு: நான் இப்ப சமையலில் சரியான பிசி¡¸ þÕ츢Èý! தயவுசெய்து இது சம்மந்தமாக கேள்விகள் கேட்கவேண்டாம்! செய்து பாருங்கள் நல்ல இருந்தால் சாப்பிடுங்கள், சரிவரவில்லையென்றால் மனசுக்குள் திட்டுங்கள்!
கேரட் 100 கிராம்
பீன்ஸ் 100 கிராம்
உருளைக்கிழங்கு 2
பச்சை மிளகாய் 4
சௌசௌ 1
பெங்களூர் தக்காளி 100 கிராம்
மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் 100 கிராம்
கடுகு 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
காய்களை நன்றாகக் கழுவி துடைத்து சிறிது சிறிதாய் வெட்டிக்கொள்ளவும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகை பொரித்து எடுக்கவும்.
கடுகு பொரிந்தவுடன் வெட்டிய காய்களை எண்ணெய்யில் போட்டு நன்றாக வதக்கவும்.
பாதி வதங்கிய பிறகு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காய பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
காய்கள் நன்றாக வதங்கியவுடன் எண்ணெய் தளர்ந்துவர ஆரம்பிக்கும்.
காய்கள் வெந்தவுடன் ஆறவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
<b>தக்காளி ஊறுகாய் </b>
தக்காளி 10
பெரிய வெங்காயம் 1
மிளகாய்வற்றல் 4
மல்லி 2 தேக்கரண்டி
பூண்டு 10 பல்
பச்சைமிளகாய் 4
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
கடுகு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் 3 தேக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி
பூண்டை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் தக்காளியையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் மற்றும் மல்லி விதைகளைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
சற்று வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
தக்காளி பாதி வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் உப்பைச் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் இறக்கிவிடவும்.
<b>காரட் ஊறுகாய்</b>
காரட் 150 கிராம்
பச்சை மிளகாய் 10
எலுமிச்சை இரண்டு
கடுகு அரைத்தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
காரட்டை நன்கு சுத்தம் செய்து துருவல் தட்டில் தேய்த்து பூ பூவாகத் துருவிக் கொள்ளவும்.
பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம்பழங்களை பிழிந்து சாறு எடுத்து மிளகாய், காரட் துருவலுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான உப்பையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
கடுகு, பெருங்காயத்தை தாளித்துக் கொட்டி கிளறி வைத்துக் கொள்ளவும்.
நன்கு ஊறியபின் பயன்படுத்த சுவையாய் இருக்கும்.
<b>இஞ்சி மிளகாய் ஊறுகாய்</b>
பச்சை மிளகாய் 1/4 கிலோ
எலுமிச்சை பழம் 10
இஞ்சி 100 கிராம்
உப்பு 5 டீஸ்பூன்
மஞ்சள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
கடுகுத்தூள் 4 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு
பச்சைமிளகாயை நன்றாக கழுவித் துடைத்து, துண்டு துண்டாக நறுக்கக் கொள்ளவும்.
இஞ்சியையும் துண்டு துண்டாக நறுக்கி மிளகாயுடன் சேர்த்துக்கொள்ளவும்.
உப்பையும், மஞ்சள் பவுடரையும் நன்றாக கலந்து அந்த துண்டுகள் மீது தூவி நன்றாக கலக்கவும்.
எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி சாறு பிழிந்து, இதனுடன் கலவையை சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடேறியவுடன் பெருங்காயம், கடுகுத்தூள் இட்டு தாளித்து அதனுடன் கலந்துவிடவும்.
ஒரு நாள் கழித்து உணவுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் ருசியாய் இருக்கும்.
குறிப்பு: நான் இப்ப சமையலில் சரியான பிசி¡¸ þÕ츢Èý! தயவுசெய்து இது சம்மந்தமாக கேள்விகள் கேட்கவேண்டாம்! செய்து பாருங்கள் நல்ல இருந்தால் சாப்பிடுங்கள், சரிவரவில்லையென்றால் மனசுக்குள் திட்டுங்கள்!

