03-15-2005, 11:06 PM
இப்படியான செய்முறை அறியலை........
நம்ம முறை.....
தேசிகாயை நாலா பிளந்து உப்பு மஞ்சள் தூள் கலவை யை அந்த பிளவினுள் அடைந்து காற்றிறுக்கமான போத்hலில் போட்டு மூடி 2கிழமை அவியவிட வேண்டும் . பின் வெயிலில் அல்லது அவனில் காயவைத்து...அதே ஊறவிட்ட போத்தலில் மீண்டும் போட்டு தேசிபுளி காய்ந்த தேசிக்காய் மட்டத்துக்கு விட்டு மூடி 2 கிழமை வைத்து விட்டு சாப்பிடலாம்.
[size=18]ஆனால் உப்பு பூசி உடனை காயவைக்கிறேல்ல எண்டது உறுதி
விரும்பினால் மிளகாய் கடுகு தூள் போன்றவை காயவைத்து புளி விடும் போது சேர்க்கலாம்.
நம்ம முறை.....
தேசிகாயை நாலா பிளந்து உப்பு மஞ்சள் தூள் கலவை யை அந்த பிளவினுள் அடைந்து காற்றிறுக்கமான போத்hலில் போட்டு மூடி 2கிழமை அவியவிட வேண்டும் . பின் வெயிலில் அல்லது அவனில் காயவைத்து...அதே ஊறவிட்ட போத்தலில் மீண்டும் போட்டு தேசிபுளி காய்ந்த தேசிக்காய் மட்டத்துக்கு விட்டு மூடி 2 கிழமை வைத்து விட்டு சாப்பிடலாம்.
[size=18]ஆனால் உப்பு பூசி உடனை காயவைக்கிறேல்ல எண்டது உறுதி
விரும்பினால் மிளகாய் கடுகு தூள் போன்றவை காயவைத்து புளி விடும் போது சேர்க்கலாம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

