03-15-2005, 10:52 PM
ஊறுகாய் செய்யும் முறை சொல்லுறன். நாங்க செய்கிறது தான் தப்பா றைட்டா தெரியாது.
தேவையான பொருட்கள்
தேசிக்காய் -- 10, 20
மிளகாய்த்தூள் - அளவாய்
கொஞ்சம் சரக்கு தூள்
உப்பு
நல்லெண்ணை
வேறை என்ன வாசனைத்திரவியங்கள் போடவிரும்பிறியளோ அதை சரக்கு தூளுடன் அரையுங்கள்
முதல் தேசிக்காயை நாளாக பிளந்து அதனுள் நன்றாக உப்பு தடவி வெயிலில் காய வையுங்கள். வெயில் இங்கு இல்லை என்கிறீர்களா அவனில் நன்றாய் வைத்து அவியவிடுங்கள். நன்றாய் காய்ந்து உப்பு ஊறிய பின் அதை எடுத்து (நன்றாய் காயாவிட்டால் பூஞ்சனம் பிடிச்சிடும்) சரக்கு மற்றும் மிளகாய் எடுத்து நீங்கள் காயவைத்த அளவு தேசிக்காயை பிழிந்து சாற்றை எடுத்து அதனுள் கரையுங்கள். கரைத்துப்போட்டு. காயவைத்த தேசிக்காயை எடுத்து அதனுள் கொட்டி நன்றாய் கலக்குங்கள். அதனுள் உப்பையும் தேவையான அளவு (ஏற்கனவே தேசிக்காயில் உப்பு இருப்பதால் பாத்து அளவாய்) பின்பு கொஞ்ச மிளகாய் எழுத்து அதனை தனியாக அருவள் நொருவளாய் அரையுங்கள். கொஞ்ச நல்லெண்ணையையும் கொதிக்க வைத்து அதையும் ஊற்றி நன்றாய் கிளறி. மசிச்சு சூடு எல்லாம் ஆறியபின்னர். அதை போத்தல் அல்லது கூஜாவில் போட்டு நன்றாய் மூடிவிடுங்கள். அதன் பின் ஒரு சில வாரங்களிற்கு திறந்து பார்க்காதீர்கள். நன்றாய் ஊறி ஊறுகாய் ஆனபின் எடுத்து சரப்பிடுங்கள். அதிகமாய் செய்யாதீங்க அப்புறம் சக்குப்பிடிச்சிடும். நம்ம ரெசபியாச்சா அது தான்.
இன்னொரு முறை என்னவென்றால் தேசிக்காயை வெட்டி கொஞ்ச தண்ணீர் விட்டு நன்றாய் அவிய விடுங்கள் அவிந்த பின்னர் வழமையான முறையில் செய்யுங்கள். செய்து பாத்துவிட்டு ஒரு பாட்டில் நமக்கும் அப்படியே.. :wink:
தேவையான பொருட்கள்
தேசிக்காய் -- 10, 20
மிளகாய்த்தூள் - அளவாய்
கொஞ்சம் சரக்கு தூள்
உப்பு
நல்லெண்ணை
வேறை என்ன வாசனைத்திரவியங்கள் போடவிரும்பிறியளோ அதை சரக்கு தூளுடன் அரையுங்கள்
முதல் தேசிக்காயை நாளாக பிளந்து அதனுள் நன்றாக உப்பு தடவி வெயிலில் காய வையுங்கள். வெயில் இங்கு இல்லை என்கிறீர்களா அவனில் நன்றாய் வைத்து அவியவிடுங்கள். நன்றாய் காய்ந்து உப்பு ஊறிய பின் அதை எடுத்து (நன்றாய் காயாவிட்டால் பூஞ்சனம் பிடிச்சிடும்) சரக்கு மற்றும் மிளகாய் எடுத்து நீங்கள் காயவைத்த அளவு தேசிக்காயை பிழிந்து சாற்றை எடுத்து அதனுள் கரையுங்கள். கரைத்துப்போட்டு. காயவைத்த தேசிக்காயை எடுத்து அதனுள் கொட்டி நன்றாய் கலக்குங்கள். அதனுள் உப்பையும் தேவையான அளவு (ஏற்கனவே தேசிக்காயில் உப்பு இருப்பதால் பாத்து அளவாய்) பின்பு கொஞ்ச மிளகாய் எழுத்து அதனை தனியாக அருவள் நொருவளாய் அரையுங்கள். கொஞ்ச நல்லெண்ணையையும் கொதிக்க வைத்து அதையும் ஊற்றி நன்றாய் கிளறி. மசிச்சு சூடு எல்லாம் ஆறியபின்னர். அதை போத்தல் அல்லது கூஜாவில் போட்டு நன்றாய் மூடிவிடுங்கள். அதன் பின் ஒரு சில வாரங்களிற்கு திறந்து பார்க்காதீர்கள். நன்றாய் ஊறி ஊறுகாய் ஆனபின் எடுத்து சரப்பிடுங்கள். அதிகமாய் செய்யாதீங்க அப்புறம் சக்குப்பிடிச்சிடும். நம்ம ரெசபியாச்சா அது தான்.
இன்னொரு முறை என்னவென்றால் தேசிக்காயை வெட்டி கொஞ்ச தண்ணீர் விட்டு நன்றாய் அவிய விடுங்கள் அவிந்த பின்னர் வழமையான முறையில் செய்யுங்கள். செய்து பாத்துவிட்டு ஒரு பாட்டில் நமக்கும் அப்படியே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

