09-04-2003, 06:32 AM
[size=7][b]படித்த கவிதை.
எழுதியவர் யாரெனத் தெரியவில்லை.
[b]பருவம் - என்றால் என்ன?
[b]பருவம் என்றால்
ஆணுக்குச் சிறகுகளும்
பெண்ணுக்கு விலங்குகளும்
உருவாகும் காலம்.
எழுதியவர் யாரெனத் தெரியவில்லை.
[b]பருவம் - என்றால் என்ன?
[b]பருவம் என்றால்
ஆணுக்குச் சிறகுகளும்
பெண்ணுக்கு விலங்குகளும்
உருவாகும் காலம்.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

