09-03-2003, 10:48 PM
[quote=sethu]<span style='font-size:25pt;line-height:100%'>ஜேர்மன் நாட்டில் இருந்து 20வருடத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணம் வருகை தந்த தந்தையும் மகளும் கிளிநொச்சியில் வாகன விபத்தில் பலியாகினர் </span>
03-09-03 இன்று யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஹயஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்த தம்பிஐயா இராஜகுணசிங்கம் வயது 47 அவரது மகள் யசோதா இராஜகுணசிங்கம் வயது 18 வாகன சாரதி ஆகியோர் உயிழந்தனர்.
03-09-03 இன்று யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஹயஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்த தம்பிஐயா இராஜகுணசிங்கம் வயது 47 அவரது மகள் யசோதா இராஜகுணசிங்கம் வயது 18 வாகன சாரதி ஆகியோர் உயிழந்தனர். மூன்று கிழமைக்கு மன்னர் ஜேர்மனியில் இருந்து யாழ்பாணத்துக்கு வருகை தந்த மேற்படி குடும்பத்தினர் இன்று யாழில் இருந்து வன்னி வந்து கொண்டிருந்த போது கிளிநொச்சியில் பேருந்துடன் மோதியதில் மூவர் ஸ்தலத்திலே பலியானதுடன் இவரது மனைவி ஈஸ்வரி இராஜகுணசிங்கம் மகன் விஸ்ணு இராஜகுணசிங்கம் காயமுற்று கிளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபபட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான விசாரணைகளையும் விபத்தில் பலியான மூவரது மரண விசாரணைகளையும் தமிழிழ காவல்த் துறையின் வீதிப் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் எதிர்வரும் 09-09-03 அன்று ஜேர்மன் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல இருந்தனர்
நன்றி..
http://www.puthinam.com/index.shtml?id=200...32130511058&in=
03-09-03 இன்று யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஹயஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்த தம்பிஐயா இராஜகுணசிங்கம் வயது 47 அவரது மகள் யசோதா இராஜகுணசிங்கம் வயது 18 வாகன சாரதி ஆகியோர் உயிழந்தனர்.
03-09-03 இன்று யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஹயஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்த தம்பிஐயா இராஜகுணசிங்கம் வயது 47 அவரது மகள் யசோதா இராஜகுணசிங்கம் வயது 18 வாகன சாரதி ஆகியோர் உயிழந்தனர். மூன்று கிழமைக்கு மன்னர் ஜேர்மனியில் இருந்து யாழ்பாணத்துக்கு வருகை தந்த மேற்படி குடும்பத்தினர் இன்று யாழில் இருந்து வன்னி வந்து கொண்டிருந்த போது கிளிநொச்சியில் பேருந்துடன் மோதியதில் மூவர் ஸ்தலத்திலே பலியானதுடன் இவரது மனைவி ஈஸ்வரி இராஜகுணசிங்கம் மகன் விஸ்ணு இராஜகுணசிங்கம் காயமுற்று கிளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபபட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான விசாரணைகளையும் விபத்தில் பலியான மூவரது மரண விசாரணைகளையும் தமிழிழ காவல்த் துறையின் வீதிப் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் எதிர்வரும் 09-09-03 அன்று ஜேர்மன் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல இருந்தனர்
நன்றி..
http://www.puthinam.com/index.shtml?id=200...32130511058&in=
Truth 'll prevail

