03-15-2005, 08:46 AM
கிராமபுர பாமரமக்ககிடையே இவற்றின் ஆதிக்கம் மிகையாகத் தான் காணப்படுகிறது இவர்களை ஏமாற்றி பிழைக்கவே ஒரு கூட்டம் காத்திருக்கு.........ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் எமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வர்கள்.........
...............

