03-15-2005, 07:55 AM
<b> செட்டிநாட்டுத் தக்காளி குருமா </b>
தக்காளி 10
பச்சைமிளகாய் 3
பெரிய வெங்காயம் 1
முந்திரிப்பருப்பு 8
பூண்டு 3 பல்
சோம்பு அரைத் தேக்கரண்டி
தேங்காய் ஒரு மூடி
கசகசா ஒரு தேக்கரண்டி
இலங்கப்பட்டை இரண்டு சிறிய துண்டுகள்
கடுகு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் ஒரு தேக்கரண்டி
உப்பு 3 தேக்கரண்டி
தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
துருவியத் தேங்காய், கசகசா, முந்திரி, பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், பூண்டு, சிறிது நறுக்கிய வெங்காயம் முதலியவைகளை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் அம்மி அல்லது மிக்ஸி கழுவிய நீரையும் சேர்த்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
பிறகு மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது வதக்கி அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதினை, கழுவின நீருடன் கொட்டி நன்கு கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்தவுடன் உப்புச் சேர்த்து கலக்கி இறக்கவும்.
ரோசம் தொடரும்......
தக்காளி 10
பச்சைமிளகாய் 3
பெரிய வெங்காயம் 1
முந்திரிப்பருப்பு 8
பூண்டு 3 பல்
சோம்பு அரைத் தேக்கரண்டி
தேங்காய் ஒரு மூடி
கசகசா ஒரு தேக்கரண்டி
இலங்கப்பட்டை இரண்டு சிறிய துண்டுகள்
கடுகு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் ஒரு தேக்கரண்டி
உப்பு 3 தேக்கரண்டி
தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
துருவியத் தேங்காய், கசகசா, முந்திரி, பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், பூண்டு, சிறிது நறுக்கிய வெங்காயம் முதலியவைகளை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் அம்மி அல்லது மிக்ஸி கழுவிய நீரையும் சேர்த்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
பிறகு மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது வதக்கி அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதினை, கழுவின நீருடன் கொட்டி நன்கு கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்தவுடன் உப்புச் சேர்த்து கலக்கி இறக்கவும்.
ரோசம் தொடரும்......

