03-15-2005, 02:26 AM
yalie Wrote:அதைவிட நன்றாகவே விளைந்த ஒரு நிலத்தில் பொறாமையின் காரணமாக செய்வினை செய்யப்பட்டு 4 அல்லது5 வருடங்கள் எவ்வளவோ முயன்றும் தரிசாகக் கிடந்தது என்றும் பின் வேறு ஒருவர் வாங்கிய அடுத்த வருடமே ஓகோ என்று விளைந்தது என்றும் நேரடியாகச் சம்பந்தப்பட்வர் கூறக் கேட்டிருக்கின்றேன். !
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல நகைச்சுவை ஒன்று.. இது உண்மை என்றால் ஒருத்தரும் வயல் காணி எதுவும் இன்றைக்கு வைத்திருக்க மாட்டார்கள் :roll: .

