03-15-2005, 01:21 AM
கோயில்களில் எம்மவர்கள் பக்தியைப் பார்த்தால் என்ன சொல்வீர்கள்? ஒருவருக்குக் கஷ்டம் வந்து, தான் இனி மீளமாட்டேன் என்ற நிலையில் உள்ளபோது அவர் யாரை நினைப்பார்?
துன்பங்கள் வரும்போதுதான் கடவுளும், சொந்தமும், பந்தமும், நண்பர்களும் நினைவுக்கு வருவர்.
"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை"
என்றாலும் நினைப்பது நடைபெறாததற்கு சரியான காரணம் தெரிந்தால் தெய்வத்தில் பழிபோட வேண்டிய தேவையிருக்காது.
துன்பங்கள் வரும்போதுதான் கடவுளும், சொந்தமும், பந்தமும், நண்பர்களும் நினைவுக்கு வருவர்.
"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை"
என்றாலும் நினைப்பது நடைபெறாததற்கு சரியான காரணம் தெரிந்தால் தெய்வத்தில் பழிபோட வேண்டிய தேவையிருக்காது.
<b> . .</b>

