03-15-2005, 12:47 AM
வரைவிலக்கணங்கள் விளங்க்காவிட்டால் சில கேள்விகளுக்கு விடையிறுத்த்ப் பார்த்தால் பெண்ணியம் சிலவேளை புரியக்க்கூடும்.
திருமணம் புரிதல், கருத்தரித்தல், குழந்தை பெறுதல் போன்றவற்றை தீர்மானிப்பது யார்?
பெண்கள் வீட்டில் ஆண்களுக்குக் கீழ்ப் படிந்து வாழவேண்டும் என்பது ஏன்?
தொழிலிலும், சமூகத்திலும் பெண்கள் தொடர்ந்து குறைவான அந்தஸ்த்தில் இருப்பதன் காரணம் என்ன?
பெண்களின் கல்வி வளர்ச்சியை ஒரு நிலைக்குமேல் போகவேண்டாம் என்று தடுப்பது ஏன்?
சீதனம் கொடுத்தல், ஆண் குழந்தையை பெற விரும்புதல் போன்றன இப்போதும் தொடர்வது ஏன்?
பெண்கள் நுகர்பண்டம் போல் திரைப்படங்கள், பத்திரிகை போன்ற ஊடகங்களிலும், விளம்பரங்களிலும் காட்டப்படுவது ஏன்?
இன்னும் பல கேள்விகளை அடுக்கலாம், தேவையில்லை என நினைக்கிறேன்.
பெண்ணடிமை இல்லை என்பது, டி.பி. விஜயதுங்க இலங்கையில் இனப்பிரச்சினை இல்லையென்று சொன்னதுபோல் உள்ளது.
திருமணம் புரிதல், கருத்தரித்தல், குழந்தை பெறுதல் போன்றவற்றை தீர்மானிப்பது யார்?
பெண்கள் வீட்டில் ஆண்களுக்குக் கீழ்ப் படிந்து வாழவேண்டும் என்பது ஏன்?
தொழிலிலும், சமூகத்திலும் பெண்கள் தொடர்ந்து குறைவான அந்தஸ்த்தில் இருப்பதன் காரணம் என்ன?
பெண்களின் கல்வி வளர்ச்சியை ஒரு நிலைக்குமேல் போகவேண்டாம் என்று தடுப்பது ஏன்?
சீதனம் கொடுத்தல், ஆண் குழந்தையை பெற விரும்புதல் போன்றன இப்போதும் தொடர்வது ஏன்?
பெண்கள் நுகர்பண்டம் போல் திரைப்படங்கள், பத்திரிகை போன்ற ஊடகங்களிலும், விளம்பரங்களிலும் காட்டப்படுவது ஏன்?
இன்னும் பல கேள்விகளை அடுக்கலாம், தேவையில்லை என நினைக்கிறேன்.
பெண்ணடிமை இல்லை என்பது, டி.பி. விஜயதுங்க இலங்கையில் இனப்பிரச்சினை இல்லையென்று சொன்னதுபோல் உள்ளது.
<b> . .</b>

