03-15-2005, 12:11 AM
பொதுவா உங்களை கேட்டம் நாம ஏதாவது மா மரத்திண்ட பேர தெரியுமோ எண்டு. ஏதாவது பேர தப்ப விட்டிட்டமோ எண்டொரு பயத்தில. அதான் நீங்க மீசாலைக்கு கிட்ட எண்டு சொன்ன மாதிரி கிடந்தது. அதான் உங்களுக்கு தெரியாதெண்டு கதை விட்டீங்க அப்பிடி கேட்டாலவது தப்பவிட்டத சொல்லுவியளெண்டு பாத்தா லூசு மாதிரி சிரிக்கிறீங்க........ :evil: :evil:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

