09-03-2003, 06:51 PM
ஐ.நா.சபையின் அமர்வில் கலந்து கொள்வதில் ஜனாதிபதிக்கும்
அரசுக்கும் இடையில் முறுகல்
ஐ.நா. சபையின் அமர்வொன்றுக்கு சமுகமளிப்பது தொடர்பாக ஜனாதி பதிக்கும், அரசுக்கும் இடையில் முறு கல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. சபையில் எதிர்வரும் 22 ஆம் திகதி எயிட்ஸ் நோய் தொடர்பான அமர்வொன்று இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை சார்பாக வெளிவிவ கார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ கலந்துகொள்ளவிருந்தார். ஆனால், இந்த அமர்வில் தான் கலந்துகொள்ளப் போவதாக ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க அறிவித்துள்ளார். இது தொடர் பாக ஐ.நா. செயலாளருக்கும் அறிவித் துள்ளார்.
இந்த விடயம் குறித்து அமைச் சர் டிரோன் பெர்னாண்டோ தெரிவித்த தாவது:-
இந்த அமர்வில் நான் கலந்து கொள்ளவிருந்தபோதும் தான் கலந்து கொள்ளப்போவதாக ஜனாதிபதி பத்து நாள்களுக்கு முன்னர் தமது
வேண்டுகோளை ஐ.நா. சபைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதிக் கும், அரசுக்கும் இடையிலான அரசி யல் முறுகல் நிலையை சர்வதேச சமூகத்துக்கு முன்கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக ஐ.நா. சபை யில் இடம்பெறவுள்ள குறிப்பிட்ட அமர் விலிருந்து விலகிக்கொள்ள நான் தீர் மானித்துள்ளேன். ஐ.நா. சபைக்கு தமது வேண்டுகோளை அனுப்புவது தொடர் பாக வெளிவிவகார அமைச்சுக்கு ஜனாதிபதி எவ்விதத் தகவல்களை யும் வழங்கவில்லை.
இப்படி அமைச்சர் தெரிவித்தார்.ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ஹாPம் பீரிஸ் இது பற்றிக் கூறுகை யில்:-புலிகளுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டபோதும், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அரசு அகற்றியபோதும் அரசு, ஜனாதி பதியுடன் கலந்தாலோசிக்கவில்லை. இவற்றோடு ஒப்பிடும் போது இந்த விடயம் பெரிதானதொன்றல்ல என்றும்-வெளிவிவகார அமைச்சின் அதி காரிகளினு}டாகவே தமது கோரிக் கையை ஜனாதிபதி ஐ.நாவுக்கு அனுப்பியிருந்தார். இது வெளிவிவ கார அமைச்சருக்குத் தெரியாமல் இருப் பது என்பது அமைச்சின் நிர்வாக சீரின்மையையே காட்டுகிறது என்றும் - அவர் தெரிவித்தார். ..;.
அரசுக்கும் இடையில் முறுகல்
ஐ.நா. சபையின் அமர்வொன்றுக்கு சமுகமளிப்பது தொடர்பாக ஜனாதி பதிக்கும், அரசுக்கும் இடையில் முறு கல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. சபையில் எதிர்வரும் 22 ஆம் திகதி எயிட்ஸ் நோய் தொடர்பான அமர்வொன்று இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை சார்பாக வெளிவிவ கார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ கலந்துகொள்ளவிருந்தார். ஆனால், இந்த அமர்வில் தான் கலந்துகொள்ளப் போவதாக ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க அறிவித்துள்ளார். இது தொடர் பாக ஐ.நா. செயலாளருக்கும் அறிவித் துள்ளார்.
இந்த விடயம் குறித்து அமைச் சர் டிரோன் பெர்னாண்டோ தெரிவித்த தாவது:-
இந்த அமர்வில் நான் கலந்து கொள்ளவிருந்தபோதும் தான் கலந்து கொள்ளப்போவதாக ஜனாதிபதி பத்து நாள்களுக்கு முன்னர் தமது
வேண்டுகோளை ஐ.நா. சபைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதிக் கும், அரசுக்கும் இடையிலான அரசி யல் முறுகல் நிலையை சர்வதேச சமூகத்துக்கு முன்கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக ஐ.நா. சபை யில் இடம்பெறவுள்ள குறிப்பிட்ட அமர் விலிருந்து விலகிக்கொள்ள நான் தீர் மானித்துள்ளேன். ஐ.நா. சபைக்கு தமது வேண்டுகோளை அனுப்புவது தொடர் பாக வெளிவிவகார அமைச்சுக்கு ஜனாதிபதி எவ்விதத் தகவல்களை யும் வழங்கவில்லை.
இப்படி அமைச்சர் தெரிவித்தார்.ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ஹாPம் பீரிஸ் இது பற்றிக் கூறுகை யில்:-புலிகளுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டபோதும், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அரசு அகற்றியபோதும் அரசு, ஜனாதி பதியுடன் கலந்தாலோசிக்கவில்லை. இவற்றோடு ஒப்பிடும் போது இந்த விடயம் பெரிதானதொன்றல்ல என்றும்-வெளிவிவகார அமைச்சின் அதி காரிகளினு}டாகவே தமது கோரிக் கையை ஜனாதிபதி ஐ.நாவுக்கு அனுப்பியிருந்தார். இது வெளிவிவ கார அமைச்சருக்குத் தெரியாமல் இருப் பது என்பது அமைச்சின் நிர்வாக சீரின்மையையே காட்டுகிறது என்றும் - அவர் தெரிவித்தார். ..;.

