09-03-2003, 06:49 PM
இடைக்கால நிர்வாக சபை பற்றிய புலிகளின் திட்ட வரைவு
3 வாரத்தினுள் அரசிடம்! சுவிஸில் சு.ப.தமிழ்ச்செல்வன் தகவல்
பிரான்ஸ் மற்றும் சுவிஸ{க்குப் பயணம் மேற்கொண் டுள்ள - அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வன் தலைமையிலான - விடுதலைப் புலிகளின் குழு இன்று நாடு திரும்புகின்றது. வடக்கு - கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பாக பாPஸில் பிற சட்ட அறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி, தான் தயாரித்திருக்கும் திட்ட வரைவை இக்குழு, நாடு திரும்பியதும் விடுதலைப் புலிகளின் தலை வர் வே.பிரபாகரனின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கும்.
அதன் பின்னர் - அடுத்த மூன்று வார காலத்தினுள் - நோர்வே தரப்பு ஊடாக இத்திட்ட வரைவை இலங்கை அரசுக்குச் சமர்ப் பிக்கக் கூடியதாக இருக்கும்.
சுவிஸில் வைத்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-தமிழ் சட்டவல்லுநர்களை ஒன்றி ணைத்து இடைக்கால நிர்வாக வரைவு தொடர்பான நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி - ஓர் ஆரம்ப வரைவை நாங்கள் தயாரித்துள்ளோம். எமது தலைமைப்பீடத்தின் பணிப்புரைக்கு ஏற்ப இந்த வரைவை ஆக்கபூர்வமான தாகவும் மக்களுக்கு நன்மை அளிக் கக் கூடிய வகையிலும் நாங்கள் உரு
வாக்கியுள்ளோம்.இந்த விவகாரம் தொடர்பான கலந் துரையாடல்களில் சர்வதேச அளவில் மிகவும் அநுபவம் பெற்ற - ஆற்றல் பெற்ற - எமது தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டமை மிகவும் ஆக்க பூர்வமானதாக இருந்தது.
நாங்கள் உருவாக்கியுள்ள இந்த திட்ட வரைவை தலைவரிடம் சமர்ப் பித்து பரிசீலித்து நோர்வே தரப்பி னு}டாக அதனை சிறீலங்கா அரசுக்கு அனுப்பவுள்ளோம்.
சர்வதேச hPதியாக இனப்பிணக்கு கள், போர் நடந்த பிரதேசங்களில் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக் கள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. அவற்றினுடைய அதிகாரங்கள் எப்படி அமைந்தன. அதனால் மக்கள் அடைந்த நன்மைகள் போன்றவை தொடர்பாக சர்வதேச hPதியான பட்ட றிவை எமது பரிசீலனைக்கு உட் படுத்தி, சர்வதேச அளவில் அங்கீக ரிக்கக் கூடியவாறு நாங்கள் இந்த இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவை உருவாக்கியுள்ளோம்.
இலங்கைத்தீவில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவருவதற்கு அடித்தளமாக அமையப்போகும் இந்த இடைக்கால நிர்வாக கட்டமைப்பை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டு ஒத்து ழைக்கும் என நாம் நம்புகிறோம் - என்றார் அவர்.
இத்தகவலை சு.ப. தமிழ்ச்செல்வனே சுவிஸில் வைத்து வெளியிட்டார்;..
3 வாரத்தினுள் அரசிடம்! சுவிஸில் சு.ப.தமிழ்ச்செல்வன் தகவல்
பிரான்ஸ் மற்றும் சுவிஸ{க்குப் பயணம் மேற்கொண் டுள்ள - அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வன் தலைமையிலான - விடுதலைப் புலிகளின் குழு இன்று நாடு திரும்புகின்றது. வடக்கு - கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பாக பாPஸில் பிற சட்ட அறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி, தான் தயாரித்திருக்கும் திட்ட வரைவை இக்குழு, நாடு திரும்பியதும் விடுதலைப் புலிகளின் தலை வர் வே.பிரபாகரனின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கும்.
அதன் பின்னர் - அடுத்த மூன்று வார காலத்தினுள் - நோர்வே தரப்பு ஊடாக இத்திட்ட வரைவை இலங்கை அரசுக்குச் சமர்ப் பிக்கக் கூடியதாக இருக்கும்.
சுவிஸில் வைத்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-தமிழ் சட்டவல்லுநர்களை ஒன்றி ணைத்து இடைக்கால நிர்வாக வரைவு தொடர்பான நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி - ஓர் ஆரம்ப வரைவை நாங்கள் தயாரித்துள்ளோம். எமது தலைமைப்பீடத்தின் பணிப்புரைக்கு ஏற்ப இந்த வரைவை ஆக்கபூர்வமான தாகவும் மக்களுக்கு நன்மை அளிக் கக் கூடிய வகையிலும் நாங்கள் உரு
வாக்கியுள்ளோம்.இந்த விவகாரம் தொடர்பான கலந் துரையாடல்களில் சர்வதேச அளவில் மிகவும் அநுபவம் பெற்ற - ஆற்றல் பெற்ற - எமது தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டமை மிகவும் ஆக்க பூர்வமானதாக இருந்தது.
நாங்கள் உருவாக்கியுள்ள இந்த திட்ட வரைவை தலைவரிடம் சமர்ப் பித்து பரிசீலித்து நோர்வே தரப்பி னு}டாக அதனை சிறீலங்கா அரசுக்கு அனுப்பவுள்ளோம்.
சர்வதேச hPதியாக இனப்பிணக்கு கள், போர் நடந்த பிரதேசங்களில் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக் கள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. அவற்றினுடைய அதிகாரங்கள் எப்படி அமைந்தன. அதனால் மக்கள் அடைந்த நன்மைகள் போன்றவை தொடர்பாக சர்வதேச hPதியான பட்ட றிவை எமது பரிசீலனைக்கு உட் படுத்தி, சர்வதேச அளவில் அங்கீக ரிக்கக் கூடியவாறு நாங்கள் இந்த இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவை உருவாக்கியுள்ளோம்.
இலங்கைத்தீவில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவருவதற்கு அடித்தளமாக அமையப்போகும் இந்த இடைக்கால நிர்வாக கட்டமைப்பை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டு ஒத்து ழைக்கும் என நாம் நம்புகிறோம் - என்றார் அவர்.
இத்தகவலை சு.ப. தமிழ்ச்செல்வனே சுவிஸில் வைத்து வெளியிட்டார்;..

