06-20-2003, 02:56 PM
சாகடிக்கப்படும் மனிதம்
மனிதத்தை வணங்காதே
கழுகுகளின் அரங்கில்
கோரப் பற்களால்
குதறப்படுகிறது மனிதம்
புூப்போன்ற மென்மையான
இதயங்கொண்ட
அந்தப் புூவுடல்கள்
வேல்கொண்டு பாய்ச்சி
கிழித் தெறியப்படுகிறது
நீசர்களால்!
பிண்டங்களாக சிதறிய
தசைத் துண்டங்களை
காவிய கழுகொன்று
வாசலில் நின்று
எக்காளம் இடுகிறது
ஏ (வல்) பிசாசே
கூரையைப் பிடுங்கி வாயிலிடும்
உன் பழக்க தோசத்தால்
கபடமற்ற இதயங்களைக்
கசக்கிப் பிழிகின்றாய்
மானிட வாழ்வியலுக்காகத்
துடிக்கும்
தீர்க்க தரிசிகளின்
நேரிய தேடல்களுக்கு
ஆப்பு வைக்கின்றாய்
அகரத்தை அறியமுற்படும்
ஏழைகளுக்கு அவர்கள்
வரப்பிரசாதம்
ஆனால்லு}!
ஏவல் பிசாசுகளுக்கோ
நாராசம்.
-அருள்செம்புூரணன
மனிதத்தை வணங்காதே
கழுகுகளின் அரங்கில்
கோரப் பற்களால்
குதறப்படுகிறது மனிதம்
புூப்போன்ற மென்மையான
இதயங்கொண்ட
அந்தப் புூவுடல்கள்
வேல்கொண்டு பாய்ச்சி
கிழித் தெறியப்படுகிறது
நீசர்களால்!
பிண்டங்களாக சிதறிய
தசைத் துண்டங்களை
காவிய கழுகொன்று
வாசலில் நின்று
எக்காளம் இடுகிறது
ஏ (வல்) பிசாசே
கூரையைப் பிடுங்கி வாயிலிடும்
உன் பழக்க தோசத்தால்
கபடமற்ற இதயங்களைக்
கசக்கிப் பிழிகின்றாய்
மானிட வாழ்வியலுக்காகத்
துடிக்கும்
தீர்க்க தரிசிகளின்
நேரிய தேடல்களுக்கு
ஆப்பு வைக்கின்றாய்
அகரத்தை அறியமுற்படும்
ஏழைகளுக்கு அவர்கள்
வரப்பிரசாதம்
ஆனால்லு}!
ஏவல் பிசாசுகளுக்கோ
நாராசம்.
-அருள்செம்புூரணன

