03-14-2005, 03:02 AM
[size=13]
<b>படம்: அமரன்
பாடியவர்: பாலசுப்பிரமணியம்</b>
<b>ச</b>ந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே(2)
<b>கி</b>ழக்கு வெழுத்ததடா
மனசும் அங்கே சிவந்ததடா..!
<b>சு</b>ட்ட வடு ஆறல..
<b>நெ</b>ஞ்சில் பட்ட பின்பு மாறல,,
(<b>ச</b>ந்திரனே,,)
<b>நெ</b>ஞ்சிலே நெருப்பை வைச்சா
நீரும் அணைக்க முடியுமா..?
<b>க</b>ண்ணிலே முள்ளு தைச்சா
இமையை மூட முடியுமா..?
<b>பா</b>ரத கதையும் கூட
பழியில் முடிஞ்ச காவியம் தான்..
<b>இ</b>ருப்பதும் இறப்பதும்
அந்த இயற்கையோட கையிலே(2)
<b>நா</b>ன் மறைஞ்ச பின்னும் நிலைப்பது
-என் உயிரெழுதும் கதையிலே...
(சந்திரனே..)
<b>நீ</b>யும் நானும் வாழனும் என்றால்
தீமை எல்லாம் தீயிடு..
<b>கெ</b>ட்டது இங்கு அழியனுமா
கொடுமை எல்லாம் பலிகொடு,,
<b>க</b>ண்ணன் கீதையிலே
சொன்னதைபோல் நடந்திடு..!
<b>ப</b>ச்சைப் பயிர் வாழ
மண்ணில் களையெடுத்தா தவறில்ல(2)
<b>அ</b>ந்த முடிவில்தானே தொடக்கம் தேடி
புதுக்கதை நான் எழுதிறன்..!
(<b>ச</b>ந்திரனே..)
<b>படம்: அமரன்
பாடியவர்: பாலசுப்பிரமணியம்</b>
<b>ச</b>ந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே(2)
<b>கி</b>ழக்கு வெழுத்ததடா
மனசும் அங்கே சிவந்ததடா..!
<b>சு</b>ட்ட வடு ஆறல..
<b>நெ</b>ஞ்சில் பட்ட பின்பு மாறல,,
(<b>ச</b>ந்திரனே,,)
<b>நெ</b>ஞ்சிலே நெருப்பை வைச்சா
நீரும் அணைக்க முடியுமா..?
<b>க</b>ண்ணிலே முள்ளு தைச்சா
இமையை மூட முடியுமா..?
<b>பா</b>ரத கதையும் கூட
பழியில் முடிஞ்ச காவியம் தான்..
<b>இ</b>ருப்பதும் இறப்பதும்
அந்த இயற்கையோட கையிலே(2)
<b>நா</b>ன் மறைஞ்ச பின்னும் நிலைப்பது
-என் உயிரெழுதும் கதையிலே...
(சந்திரனே..)
<b>நீ</b>யும் நானும் வாழனும் என்றால்
தீமை எல்லாம் தீயிடு..
<b>கெ</b>ட்டது இங்கு அழியனுமா
கொடுமை எல்லாம் பலிகொடு,,
<b>க</b>ண்ணன் கீதையிலே
சொன்னதைபோல் நடந்திடு..!
<b>ப</b>ச்சைப் பயிர் வாழ
மண்ணில் களையெடுத்தா தவறில்ல(2)
<b>அ</b>ந்த முடிவில்தானே தொடக்கம் தேடி
புதுக்கதை நான் எழுதிறன்..!
(<b>ச</b>ந்திரனே..)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

