09-03-2003, 03:53 PM
அன்பு பாசம் என்று அப்படியானால் அனைத்தையும் விட்டுக்கொடுக்கலாமே?
அன்புக்கணவரிடம் தானே நமது உரிமைகளை இழக்கிறோம்.
உற்றார் உறவினர்களிடம் தானே இழக்கிறோம் என்று விட்டுவிடலாமே?
ஊறாரிடம் தானே உரிமைகளை இழக்கிறோம் என்று ஆதங்கப்படாமலிருக்கலாமே?
முடியாமலுள்ளது தானே?
அன்புக்கணவரிடம் தானே நமது உரிமைகளை இழக்கிறோம்.
உற்றார் உறவினர்களிடம் தானே இழக்கிறோம் என்று விட்டுவிடலாமே?
ஊறாரிடம் தானே உரிமைகளை இழக்கிறோம் என்று ஆதங்கப்படாமலிருக்கலாமே?
முடியாமலுள்ளது தானே?
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

