09-03-2003, 03:45 PM
Quote:சமூக அங்கத்தவர்களால் பறிக்கப்பட்டவை முடக்கி வைத்தவை என கொள்ளலாம்
அதைத்தான் நானும் கூறினேன்.ஆனால் எங்கே எனது கருத்து உங்கள் மறுப்பை சந்திக்கின்றது என்றால் நீங்களாக இழந்தது என்று கூறும் போது..!
விதண்டாவாதத்திற்காக அல்ல சிறியதாய் ஒரு கேள்வி உங்களிடம்..
மாலா என்று ஒரு பெண்ணை அவர் கணவர் மாலா அல்லது அடியே மாலா என்று கூட அழைக்கிறார் ஆனால் மாலாவோ என்னங்க,இஞ்சாருங்கோ,இங்கே என்று அழைக்கிறார்கள்.முதல் நாளே சுரேஸ் என்று நீங்களும் அழைத்திருந்தால் இது தொடர்ந்திருக்காதே..
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

