03-13-2005, 07:01 PM
Quote:காலத்தின் கோலத்தால்காதலைக் கோட்டை விட்டுவிட்டு
பிரிவுகள் எமைத் தாக்கப்
பிரிந்திட்டோம்
காதற் சுமை தாங்கிகளாய்...!
புரிந்துணர்வுகள்
பிந்தித்தான் வந்தாலும்
பரிவுக்குரியவளாய்
நீ என்றும்
என்னவள்...!
இது கள்ளமல்ல
என் அருகிருப்பவளும்
அறியும் உண்மைதான்...!
காலத்தின் கோலம் என
காதலின் வலிமையை
காலத்தின் காலடியில் போட்ட
காதலனே - இன்று
துனைவியார் துணையிருக்க
மனம் கொள்ளை கொண்டவளை
உன்னவள் ஆக்க ஆசைப்படுகிறாயே
கள்ளம் இல்லாவிடினும்
காதலியும் கட்டியவளும்
சிந்து பைரவியாக
வாழவா?
(குருவி அண்ணா சும்மா சொன்னது இது அப்புறம் தங்கையை அடிச்சுப் போடாதிங்க....)
" "
" "
" "

