06-20-2003, 02:55 PM
நல்வாழ்வு
இதுவரை காலமும்
நான் நீரேதுமற்ற
பாலைவனத்திலே உலவிவந்தேன்
கொடிய வெப்பம் என்னுடலை
வருத்தி வந்தது - அங்கு
களைப்பாற நிழலில்லை
தாகம் தீர்க்க நீரில்லை
எங்கும் பரந்த வெட்டைவெளி - அதில்
வாழ்ந்த எனக்கு
அந்த வாழ்க்கை சலிப்புூட்டியது.
அதைவிட்டு வெளிவர எண்ணி
சுற்றும் முற்றும் பார்த்தேன்.
தூரத்தே பச்சைப் பசேலென்ற
புல்வெளி தெரிந்தது.
அதைநோக்கி என்கால்கள்
விரைந்து சென்றன.
மெத்த மகிழ்ச்சி
நன்றாக நீரருந்தி தாகம் தீர்த்தேன்.
இப்போ
பாலைவன வாழ்க்கை கழிந்துவிட்டது
பசுமையான வெளியிலே
என் வாழ்க்கை கழிகிறது.
யோ.புரட்சி
இதுவரை காலமும்
நான் நீரேதுமற்ற
பாலைவனத்திலே உலவிவந்தேன்
கொடிய வெப்பம் என்னுடலை
வருத்தி வந்தது - அங்கு
களைப்பாற நிழலில்லை
தாகம் தீர்க்க நீரில்லை
எங்கும் பரந்த வெட்டைவெளி - அதில்
வாழ்ந்த எனக்கு
அந்த வாழ்க்கை சலிப்புூட்டியது.
அதைவிட்டு வெளிவர எண்ணி
சுற்றும் முற்றும் பார்த்தேன்.
தூரத்தே பச்சைப் பசேலென்ற
புல்வெளி தெரிந்தது.
அதைநோக்கி என்கால்கள்
விரைந்து சென்றன.
மெத்த மகிழ்ச்சி
நன்றாக நீரருந்தி தாகம் தீர்த்தேன்.
இப்போ
பாலைவன வாழ்க்கை கழிந்துவிட்டது
பசுமையான வெளியிலே
என் வாழ்க்கை கழிகிறது.
யோ.புரட்சி

