03-13-2005, 04:02 AM
வேற இடத்தில் போட வேண்டிய ஒரு கருத்தினை இங்கு முன்பு தவறுதலாக போட்டு விட்டேன். அதனை எடுத்து சரியான இடத்தில் போடும் அவசரத்தில் சிருப்பு முகநயத்தினை இங்கே போட்டு விட்டேன். பின்னர் கவிதை ஒன்று வரைந்து போட்டேன் அவ்வளவுதான்.
தவறுக்கு வருந்துகின்றேன்.
தவறுக்கு வருந்துகின்றேன்.

