03-13-2005, 02:28 AM
கடந்த காலத்தை எண்ணி
கண்ணை கசக்காது.
காரியத்தில் கவனமாக இருந்து விடு.
பருவங்கள் மாறுவதைப் போல்,
வாழ்விலும் வளைவுகள்,
வளைவுகள் வரலாம்,
அதற்காக நேற்றய காதலுக்கா
தவங்கள் இருப்பது தவறு.
தவங்கள் இருப்பது
வாழ்வை வெறுத்தவர்.
நீயோ வாழ பிறந்தவள்.
தாடி வளர்ப்பதும்
தாலி அறுப்பதும்,
மூடர்கள் வேலை.
நீ அறிவுடயாள்.
எனவே ஆரோக்கியமான
பாதை எதுவென அறிந்து
வீறுநடை போடு.
போற்றும் இந்த வையகம் உன்னை.
அன்பு உள்ளவனோ உன்னை சுற்றி வருவான்.
நீ ஏன் அன்பு இல்லாதாரை சுற்றுகின்றாய்?
கண்ணை கசக்காது.
காரியத்தில் கவனமாக இருந்து விடு.
பருவங்கள் மாறுவதைப் போல்,
வாழ்விலும் வளைவுகள்,
வளைவுகள் வரலாம்,
அதற்காக நேற்றய காதலுக்கா
தவங்கள் இருப்பது தவறு.
தவங்கள் இருப்பது
வாழ்வை வெறுத்தவர்.
நீயோ வாழ பிறந்தவள்.
தாடி வளர்ப்பதும்
தாலி அறுப்பதும்,
மூடர்கள் வேலை.
நீ அறிவுடயாள்.
எனவே ஆரோக்கியமான
பாதை எதுவென அறிந்து
வீறுநடை போடு.
போற்றும் இந்த வையகம் உன்னை.
அன்பு உள்ளவனோ உன்னை சுற்றி வருவான்.
நீ ஏன் அன்பு இல்லாதாரை சுற்றுகின்றாய்?

