03-13-2005, 02:16 AM
Quote:உன் கண்கள் பேசும் போது
என் அருகில் நீ இருந்தாய்
என் கண்கள் பேசியதாய்
என் இதயம் சொல்லும் போது
உன் துனைவி அருகில் அல்லவா
நீ இருக்கிறாய்.....
நீ என்றாலும் நன்கு வாழ
நான் வாழ்த்திடுவேன்
நம் காதல் வாழ்வதற்கு
நான் இருப்பேன் தவங்கள் பல....
உன் கண்கள் பேசியதை -நீ
உணரப் பிந்தியது
என் தவறா உன் தவறா.......
நான் உணரா உன் விழியின் மொழி
என் தவறா உன் தவறா
யார் தவறோ நானறியேன்?
வாழ்கை வாழ்வதற்கே
யாரோ சொன்னர்கள்
யானும் அதையே சொல்கின்றேன்
தவமிருந்து
உனை வருத்தி என்ன பயன்.
உன் வாழ்த்திற்கேன் நன்றி.......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

