03-13-2005, 02:12 AM
அக்காவின் கவிதனை,
ஆராய்ந்து பார்க்கயிலே.
ஆசையோடு அனுபவித்த
அன்றய அன்புதனை
ஆழத்துள் பூட்டி வய்த்தால் போல,
ஆவலோடு ஏங்கி தவிக்கின்றார்.
ஆறா வடுக்களை சுமப்பத விடுத்து.
அக்கா அன்பான ஒர் வாழ்க்கையை அமையுங்கள்
அழகாக நீங்கள் வடித்த கவவிதனை, கிறுக்கல் என்று சொன்னாலும்.
ஆழமாக உங்கள் மனதுக்குள், சிறு கீறல் இருக்குமோ என எண்ணுகின்றேன்.
ஆதலால், இந்த கவிதைக்கு உரியவர் சிறப்போடு வாழ வாழ்துகின்றேன்.
ஆராய்ந்து பார்க்கயிலே.
ஆசையோடு அனுபவித்த
அன்றய அன்புதனை
ஆழத்துள் பூட்டி வய்த்தால் போல,
ஆவலோடு ஏங்கி தவிக்கின்றார்.
ஆறா வடுக்களை சுமப்பத விடுத்து.
அக்கா அன்பான ஒர் வாழ்க்கையை அமையுங்கள்
அழகாக நீங்கள் வடித்த கவவிதனை, கிறுக்கல் என்று சொன்னாலும்.
ஆழமாக உங்கள் மனதுக்குள், சிறு கீறல் இருக்குமோ என எண்ணுகின்றேன்.
ஆதலால், இந்த கவிதைக்கு உரியவர் சிறப்போடு வாழ வாழ்துகின்றேன்.

