03-13-2005, 01:34 AM
வளமான சொல்கொண்டு,
வார்த்தையி நாகரீகம் தான் மிழிர.
கவி ஒன்று அக்கா புனைந்திட்டார்.
அழகாக கவினடையில்
கருத்தாடல் புரிகின்ற தம்பி தங்கையரை வாழ்த்துகின்றேன்.
பல்வேறு கருத்துக்களில்,
பலர் இங்கு உண்டு.
ஆகயினால் தங்களைப்போல்
புரிதலுடன் கவிநடயில்
கருத்தாடலினைக் காணுகயில்
மனம் மகிழ்ந்து, எனை மறந்து போகின்றேன்.
தவறாக எதுவேனும் கூறி இருப்பின்,
தவறாக எண்ணாது, தொடருங்கள்
அழகிய கவிநடையில் உங்கள் கருத்தரங்கை.
வார்த்தையி நாகரீகம் தான் மிழிர.
கவி ஒன்று அக்கா புனைந்திட்டார்.
அழகாக கவினடையில்
கருத்தாடல் புரிகின்ற தம்பி தங்கையரை வாழ்த்துகின்றேன்.
பல்வேறு கருத்துக்களில்,
பலர் இங்கு உண்டு.
ஆகயினால் தங்களைப்போல்
புரிதலுடன் கவிநடயில்
கருத்தாடலினைக் காணுகயில்
மனம் மகிழ்ந்து, எனை மறந்து போகின்றேன்.
தவறாக எதுவேனும் கூறி இருப்பின்,
தவறாக எண்ணாது, தொடருங்கள்
அழகிய கவிநடையில் உங்கள் கருத்தரங்கை.

