03-13-2005, 01:11 AM
கண்கள் நான்கும் பேசும் போது
உள்ளங்கள் தானே இணைகிறதே
கண்களையும் உள்ளத்தையும்
ஏன் பிரிக்கிறாய் - தோழனே
கண்கள் இரண்டும்
மோதும் போது
இதயத்தில் பிரளயம் தோன்றியதே
அதை நீ உணரவில்லையா?
உணர்ந்தும் அதை நீ ஏன் மறுக்கிறாய்
கண்பேச்சில் மயக்கம் இல்லைத் தோழனே
காதலின் ஆழத்தை அது பேசும்
உள்ளத்தின் உணர்வறிய நீ
சித்தனாக வேண்டாம்
சிந்தித்துப்பார் கொஞ்சம்...
உள்ளங்கள் தானே இணைகிறதே
கண்களையும் உள்ளத்தையும்
ஏன் பிரிக்கிறாய் - தோழனே
கண்கள் இரண்டும்
மோதும் போது
இதயத்தில் பிரளயம் தோன்றியதே
அதை நீ உணரவில்லையா?
உணர்ந்தும் அதை நீ ஏன் மறுக்கிறாய்
கண்பேச்சில் மயக்கம் இல்லைத் தோழனே
காதலின் ஆழத்தை அது பேசும்
உள்ளத்தின் உணர்வறிய நீ
சித்தனாக வேண்டாம்
சிந்தித்துப்பார் கொஞ்சம்...
" "
" "
" "

