03-13-2005, 12:59 AM
<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->காதலுக்கு காரணமாய்
இருந்து விட்டு
காலத்தை நோகிறாயே
காதலனே - நீ உன்
காதலியை விட்டுவிட்டு
:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தப்பான வார்த்தை
யான் காதலனே .........
என் இல்லாளின்
உள்ளத்து மனமோத்த காதலன்.
என் கண் பேச்சை கண்டு
மயங்கியதாய் கூறும் தோழி...
உன் உள்ளத்து உணர்வறியும்
சித்தனல்ல.........
பிறப்போடு வந்த என்
பல் தெரியாச்சிரிப்பதனை
கண்டு மதிமயங்கும் -உன்
பேதமையை
என்னென்பேன்.........
நானறியா உன்
காதல்......
எவ்வாறு எனை கட்டும்
உனை எவ்வாறு
ஒதுக்கியதாய்....
அர்த்தப்படும்...........
இருந்து விட்டு
காலத்தை நோகிறாயே
காதலனே - நீ உன்
காதலியை விட்டுவிட்டு
:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தப்பான வார்த்தை
யான் காதலனே .........
என் இல்லாளின்
உள்ளத்து மனமோத்த காதலன்.
என் கண் பேச்சை கண்டு
மயங்கியதாய் கூறும் தோழி...
உன் உள்ளத்து உணர்வறியும்
சித்தனல்ல.........
பிறப்போடு வந்த என்
பல் தெரியாச்சிரிப்பதனை
கண்டு மதிமயங்கும் -உன்
பேதமையை
என்னென்பேன்.........
நானறியா உன்
காதல்......
எவ்வாறு எனை கட்டும்
உனை எவ்வாறு
ஒதுக்கியதாய்....
அர்த்தப்படும்...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

