06-20-2003, 02:55 PM
வசந்தம் வரும்
அந்த மரங்கள்
இன்னும் பட்டுப்போகவில்லை
இப்போதும் அதன் வேர்கள்
பச்சையாகவே உள்ளது
இப்போது அதற்கு
இலையுதிர் காலம்.
தளிர்களை இழந்து
தனிமரமாயே நிற்கிறது
ஆனாலும் அது
பட்டுப்போகவில்லை
நாளையொரு வேளை
காலம் மாறும்
இலையுதிர்ந்த மரங்களில்
துளிர் பிறக்கும்
ஆனந்தமாய்க் கூத்தாடி
காற்றில் மலர் சிந்தும்,
அந்த மரங்கள் இன்னும்
பட்டுவிடவில்லை
இப்போது அவைக்கு
இலையுதிர்காலம்
-ஈரத்தீ
அந்த மரங்கள்
இன்னும் பட்டுப்போகவில்லை
இப்போதும் அதன் வேர்கள்
பச்சையாகவே உள்ளது
இப்போது அதற்கு
இலையுதிர் காலம்.
தளிர்களை இழந்து
தனிமரமாயே நிற்கிறது
ஆனாலும் அது
பட்டுப்போகவில்லை
நாளையொரு வேளை
காலம் மாறும்
இலையுதிர்ந்த மரங்களில்
துளிர் பிறக்கும்
ஆனந்தமாய்க் கூத்தாடி
காற்றில் மலர் சிந்தும்,
அந்த மரங்கள் இன்னும்
பட்டுவிடவில்லை
இப்போது அவைக்கு
இலையுதிர்காலம்
-ஈரத்தீ

